யாழில் இருவேறு வாள் வெட்டு சம்பவம்; மாணவன் உட்பட இருவர் படுகாயம்
யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து தாக்குதல் மேற்கொண்டு உள்ளனர். இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் முக மூடி அணிந்து வந்த இருவர் வீட்டினுள் இருந்த சத்திய தாஸ் (வயது 24) என்பவர் மீதே தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். அதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 09 மணியளவில் … Continue reading யாழில் இருவேறு வாள் வெட்டு சம்பவம்; மாணவன் உட்பட இருவர் படுகாயம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed